Skip to main content

Posts

Showing posts with the label இளையராஜா

முகிலோ மேகமோ ...

ஆமா,ஏ.ஆர் ரஹ்மான், ஏன் தேவா “சொந்தமா” இசையமைச்சதுகள் கூட இதல க்ராஸ் பண்ணுது தான். ஆனா...என்ன மனுஷனையா இந்தாள்?மனுஷனுக்கு மலையைப் போல பிரச்சினை வந்தாக் கூட இந்தாளைக் கேட்டா ரிலாக்ஸ் ஆகீரலாம். இந்தச் செப்படி வித்தையை எப்பிடிக் கையாளுதோ!!! என ்ன மந்திரமோ மாயமோ என்னமோ ஒண்ணு இந்தாள்கிட்ட இருக்கு! பெருசா சொல்லிக் கொள்ளுற அளவுக்கு இல்லாட்டியும், இந்தப்பாட்டைக் கேளுங்க, வருடிக் குடுக்கிற மாதிரி, யுவனைக் கூட தாளத்துக்குப் பாடவைச்சிருக்கிறேர் (அப்பா சொன்னா பிள்ளையள் கேக்கும் எண்டுறது இதைத்தானோ? :P ) பின்னணி இசை தொடங்கிறதே, சாதாரண பீத்தோவன் ஹார்மேனி, இது கீ போர்டில் சாதாரணமாக் கிடைக்கும்.எதை எப்பிடிப் பயன்தகு விதத்தில பயன்படுத்தோணும் எண்டு இந்தாளுக்குத் தான் தெரியும். எந்தக் காற்று வார்த்தியத்தையும் உயிரை வாங்கிற மாதிரி இப்பிடி யாரும் வாசிச்சதில்ல.இந்த நாளுக்கு,எனக்கு இந்தப் பாட்டுக் காணும். இவங்களெல்லாம் இல்லாமப் போற ஒரு காலத்தை நினைச்சும் பாக்க முடியேல்ல. அந்தாளுக்கு வயசு போகுது :( முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இருந்தும் பொருள் ஒன்று தானே! உடலால் தேகத்தால் இ