முதன் முதலாக நான் எழுதும் மற்றவர்களுக்கு புரிகின்ற பதிவு. தொடர் விளையாட்டு :) 1.அன்புக்குரியவர்கள்: அன்பு செலுத்துபவர்கள் அனைவரும் :) 2.ஆசைக்குரியவர்: வல்லவரையன் டோனி- நாய்க் குட்டி ! 3.இலவசமாய் கிடைப்பது: வீட்டில சாப்பாடு... , 4.ஈதலில் சிறந்தது: அன்னதானம். 5.உலகத்தில் பயப்படுவது: மனிதர்களின் கொடிய நாக்கிற்கு.....! 6.ஊமை கண்ட கனவு: நிறைவேறாட்டிச் சொல்லுறன்....., 7.எப்போதும்உடனிருப்பது: ஒருபேனா! 8.ஏன் இந்த பதிவு: இந்த ஒரு பதிவாவது மற்றவைக்கு விளங்கி, எனக்குப் புண்ணியஞ் சேர்க்கட்டுமெண்ட நப்பாசை தான்..... 9.ஐஸ்வர்யத்தில் சிறந்தது: படிக்கிற காலத்தில் கல்வி. உழைக்கிற காலத்தில் பணம். 10.ஒரு ரகசியம்: நான் கொஞ்சம் புத்திசாலி ;) சொல்லாமையா போவன்..., அதுக்குள்ளே என்ன அவசரம்..? 11.ஓசையில் பிடித்தது: புல்லாங்குழழோசை :)